அரசுத் துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டது.
10,000 Vacancies to be Filled Soon – Important Announcement Announced by the Government!
சற்று முன் வந்த முக்கிய செய்தி:
அரசு துறைகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை என எஸ்.சி பிரிவினருக்கு 8,173 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 2,229 இடங்களும் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காலிபணியிடங்களை நிரப்ப அரசு விரைந்து செயல்படுவதாக முடிவு செய்துள்ளது.
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- திடீர் திருப்பங்கள்! TNPSC குரூப் 4 தேர்வு முடிவு பற்றிய வீடியோ! மிஸ் பண்ணாம பாருங்க!
- நேரடி நேர்காணலுக்கு செல்ல தயாராகுங்கள்! சென்னை மற்றும் செங்கல்பட்டில் மத்திய அரசு வேலை! மாதம் ரூ.55000 சம்பளம்!
- நேரடி நேர்காணல் முறையில் CECRI வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! தமிழ்நாட்டில் வேலை செய்ய ஆர்வமுள்ளவங்க அப்ளை பண்ணலாம்!
- Tamil Nadu Police Department Recruitment 2023 – Walk in Interview | Salary Rs.15700 – 50000/- PM || Download Application Form Here…
- இந்தியா முழுவதும் 138 வேலை வாய்ப்புகள்! மத்திய அரசின் புது அறிவிப்பு வந்துள்ளது! Apply Online Here!