இந்தியா கொரோனா பெருந்தொற்று காலங்களில் இருந்து தற்பொழுது தான் மீண்டு வருகிறது. இந்தியா தொழில் துறையில் பெரும் அளவு முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் இந்தியா தொழில் முனைவோர் துறையில் அதிக அளவு வளர்ச்சி அடைந்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், உலகயே ஆட்டி படைத்த இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் இந்தியா தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் 77,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியா ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது என்பது பெருமைக்குரியதாக உள்ளது என்று கூறினார்.
RECENT POSTS
- 7th February 2023 – Happy Rose Day | Valentine’s Week 2023 | Celebrate first day of Valentines Week With Special Wishes, Images…
- Latest Jobs Announcement for DHS Dharmapuri Recruitment 2023 | Salary Rs.8500-60000/- Per Month @ harmapuri.nic.in
- Month Salary Rs.8500-60000 Tamil Nadu Government Multi-Purpose Health Worker Jobs Opening in DHS Kanyakumari Recruitment 2023 @ www.tn.gov.in
- DHS Karur Recruitment 2023 08th, 12th, MBBS, 10th, B.Sc, Diploma, Degree Candidates Who Are Interested Can Apply Today @ www.tn.gov.in
- Jobs Available in Banking Sector at Cosmos Co-operative Bank Recruitment 2023 – Last Date Ends on 28 Feb 2023…