தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
மேலும், 1முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!