தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் தான் ஜெயச்சந்திர ராஜா ஆவார். இவரை இரண்டு தடவை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மமான நபர்கள் இவரை வெட்டியதால் படுகாயமடைந்தார். இப்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரான ஜெயச்சந்திர ராஜாவை மர்மநபர்கள் திட்டமிட்டு மறுபடியும் மறுபடியும் தாக்கி கொண்டே இருப்பதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்மநபர்கள் மீது சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விரைவாக இந்த தாக்குதலில் கலந்துகொண்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இந்த காராணத்தால் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவதாக பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க ரேஷன் கார்ட பத்திரமா வச்சுக்கோங்க..!
- மத்திய அரசாங்க வேலை செய்ய ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் வேலைவாய்ப்பு வெளியீடு!
- பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப முடிவு! AAICLAS லிமிடெட்டில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!
- நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை வந்துவிட்டது! RITES நிறுவனத்தில் புதியதோர் வேலை வெளியீடு!
- தமிழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு!