தை திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடபப்டுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.
நாளை பொங்கல் பண்டிகை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதால் தொடர் விடுமுறையின் காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்கினறனர். இதனால் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னையிலிருந்து இயக்கப்படும் 6,796 சிறப்புப் பஸ்களில் இதுவரை 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து பொங்கல் சிறப்புப் பஸ்களில் செல்ல இதுவரை 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 2,010 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL
- Latest Announcement for 322 Vacancies in Tamil Nadu Government Jobs 2023 @ Apply Online | Don’t Miss Out
- Job Opportunities for IPPB Recruitment 2023 are 41 Positions Available @ www.ippbonline.com | Apply Online
- வங்கி வேலை தேடுபவரா நீங்கள்? Advisor, Consultant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு! நம்ம தமிழகத்திலே வேலை செய்யலாம்! உடனே இமெயிலில் அப்ளை பண்ணுங்க!
- மத்திய அரசு 12th, Degree படித்தவர்களுக்கு புதியதோர் வேலை அறிவிப்பு வெளியீடு! மாதம் ரூ.60000 வரை சம்பளம் வாங்கலாம்! சீக்கிரமா விண்ணப்பியுங்க!
- நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தரும் சக்ரா தியானம்..! எப்படி செய்வது என்பதை பார்ப்போம்..