டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய செய்தியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் வேலைகளுக்கான முதல் நிலை தேர்வானது 20.04.2023 & 03.05.2023 தேதிகளில் நடைபெறும் என்றும், இந்த தேர்வானது கணினி வழித் தேர்வு முறையில் (Computer Based Test) நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) சற்று முன் அறிவித்துள்ளது.
கம்ப்யூட்டர் வழியில் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுக்கான தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடக்க வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான முதல் நிலை தேர்வு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியும், ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற வேண்டிய உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CORRIGENDUM – மாவட்டக் கல்வி அலுவலர், உதவி வனஅலுவலர்
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- டைரக்ட் வாக்-இன் இன்டர்வியூ! CECRI காரைக்குடியில் புதிய வேலை! இந்த மத்திய அரசு வேலையில ஜாயின் பண்ண ரெடியா?
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவில்லை..! அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த விளக்கம்!!
- தந்தையின் மரணம் : ரசிகர்களுக்கு அஜித் விடுத்த வேண்டுகோள்
- கடைசி தேதிக்கு இன்னும் சிறிது நாட்கள்தான் இருக்கு!! அதுக்குள்ள சீக்கிரமா இந்த வேலையை முடிங்க!
- ஆசிய கோப்பை போட்டி : இந்திய அணி பற்றி வெளியான புது தகவல்