பெற்றோர்களின் கவனத்திற்கு… இனிமே உங்க குழந்தைகளை இந்த வயசுலதான் ஸ்கூல செத்தனுமாம்!! புதிய கல்வி கொள்கை அமல்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதற்கான உத்தரவை வெளியிட்டது. அதன்படி, பல்வேறு கல்வி கொள்கை அம்சங்கள் மக்களிடையே வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின் படி 1 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்க்கும் வயது இனி ஆறு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Attention parents From now on your children will be sent to school at this age Implementation of the new education policy read it now

அதன்படி, குழந்தைகள் அனைவரும் தனது ஆறாவது வயதில் அறிவாற்றலும் சமூக வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தில் நுழைவதாகவும் சரியான பருவம் என்றும் 90% மூளை ஆறு வயதுக்கு வளர்ச்சி அடைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 3 மடங்கு உயரபோகுதா? சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!

மேலும், மாணவர்கள் மற்றவர்களுடன் பழகுவதற்கு சரியான பருவமாக இருக்கும் என்றும் வரும் ஆண்டுகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையின் படி இனி பள்ளிகளில் 6 வயதில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.