தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின்சார தேவையின் அளவும் அதிகரித்துள்ளது. மின்சார தேவைகேற்ப உற்பத்தியின் அளவை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் மின்சார தேவையின் அளவு அதிகரித்துள்ளதால் அவற்றின் மின் கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டண முறை மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி பயனர்கள் கிலோ வாட் மின்சாரத்திற்கு ரூ.15 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது ஒரு யூனிட் மின்சாரத்தின் 25 பைசா முதல் 70 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண முறை மே.16 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!