தொலைத்தொடர்பு துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு! 75 ஆயிரம் சம்பளத்துடன் மத்திய அரசு வேலை!

தொலைத்தொடர்பு துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு
தொலைத்தொடர்பு துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு

தொலைத்தொடர்பு துறையில் பணிப்புரிய ஒரு சூப்பரான வாய்ப்பு. இந்நிறுவனம் Research Associate பணியில் நிறைய காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Master’s Degree in Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியின் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ : செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) தமிழ்நாடு அரசு வேலை!

விண்ணப்பிப்பவரின் வயது வரம்பு அதிகபட்சமாக 28லிருந்து 35 வரை நிர்ணயிக்கபட்டுள்ளது. Research Associate வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.75,000/- வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 31/12/2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

தொலைத்தொடர்பு துறையின் official site-ல் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து Official Notification உள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அனுப்பி பயன் பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்