நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. நிலையான வைப்புத் தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை அவ்வபோது உயர்த்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது மீண்டும் நிலையான வைப்புத் தொகைக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
அதன்படி, ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டிவிகிதமானது 5 புள்ளிகளிலிருந்து 25 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2 கோடிகளுக்கு குறைவாக உள்ள எஃப்டிகளுக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரையினான டெபாசிட்டுகளுக்கு 6.8% வட்டி கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், 2 முதல் 3 ஆண்டுகளுக்கு 7 சதவீதமும், 3 முதல் 5 வருட டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவீதமும், 5 முதல் 10 வருட டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலாகவும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL
- ராகுல்காந்தி பதவிநீக்கம்..! இதுதான் காரணமா? மக்களவை செயலகத்தின் அதிரடி அறிவிப்பு!!
- ISRO பணிபுரிவது உங்கள் கனவா? – அப்போ இந்த பதிவு உங்களுக்கானது! மாதம் ரூ.142400 சம்பளத்தில்….
- டைரக்ட் வாக்-இன் இன்டர்வியூ! CECRI காரைக்குடியில் புதிய வேலை! இந்த மத்திய அரசு வேலையில ஜாயின் பண்ண ரெடியா?
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவில்லை..! அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த விளக்கம்!!
- தந்தையின் மரணம் : ரசிகர்களுக்கு அஜித் விடுத்த வேண்டுகோள்