பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. பான் கார்டு மட்டும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் இணைப்பதற்கான காலக்கெடு வருகிற மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, பான் எண்ணுடன் ஆதாரை காலக்கெடு முடிவதற்குள் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டு செல்லாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பான்கார்டு செயல் இழந்து விட்டால் அவர்களால் வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப்பெற முடியாது, பணத்தை திரும்ப பெறக்கோரி விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
RECENT POSTS IN JOBSTAMIL
- தமிழ்நாடு ISRO நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? 10th, ITI, Diploma படித்த உங்களுக்குத்தான் இந்த வாய்ப்பு! மாதம் ரூ.142400 வரை சம்பளம்!
- TNPSC GROUP 4 தேர்வர்களே! மகிழ்ச்சியான செய்தி! குரூப் 4 ரிசல்ட் வந்தாச்சு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு @ tnpsc.gov.in
- நீங்க 12th தான் படிச்சிருக்கீங்களா? 200 பணியிடங்கள்! IGNOU பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி!
- முன் அனுபவம் இல்லாதவங்களுக்கு CMC வேலூரில் வேலை! மாதம் ரூ.120000 வரை சம்பளம்!
- ராகுல்காந்தி பதவிநீக்கம்..! இதுதான் காரணமா? மக்களவை செயலகத்தின் அதிரடி அறிவிப்பு!!