SHORT NEWS:
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் ஆர்பிஐ (RBI) கொண்டு வந்த மாற்றங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால், கார்டை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர் ஓடிபி (OTP) மூலம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கிடைக்காவிட்டால், எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி 7 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கு மூடப்பட வேண்டும். கிரெடிட் கார்டு லிமிட்டை வாடிக்கையாளர் ஒப்புதல் இன்றி மாற்றக்கூடாது.
RECENT POSTS:
- நேரடி நேர்காணலுக்கு செல்ல தயாராகுங்கள்! சென்னை மற்றும் செங்கல்பட்டில் மத்திய அரசு வேலை! மாதம் ரூ.55000 சம்பளம்!
- நேரடி நேர்காணல் முறையில் CECRI வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! தமிழ்நாட்டில் வேலை செய்ய ஆர்வமுள்ளவங்க அப்ளை பண்ணலாம்!
- Tamil Nadu Police Department Recruitment 2023 – Walk in Interview | Salary Rs.15700 – 50000/- PM || Download Application Form Here…
- இந்தியா முழுவதும் 138 வேலை வாய்ப்புகள்! மத்திய அரசின் புது அறிவிப்பு வந்துள்ளது! Apply Online Here!
- இந்தியாவின் எந்த இடத்திலும் வேலை செய்யலாம்! 69 பணிகளை UPSC வெளியிட்டுள்ளது! Apply Online Here!