பெண்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியான செய்தி தான் இது..! அதுவும் அரசு சொன்ன செய்தி! உடனே படிங்க..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்தியாவின் 2023 – 24 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கலின் போது பெண்களுக்கென்று ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். அதாவது “மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்” எனும் திட்டத்தை பெண்களுக்கு பயனுள்ள வகையில் அறிமுகப்படுத்தினார். பெண் குழைந்தைகள் மற்றும் பெண்கள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

dont miss it This is a happy news for all womens..! That is the message of the government! Read now and use this this chance

இதனைத் தொடர்ந்து இதில் அதிகபட்ச முதலீடாக ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். குறைந்த பட்ச முதலீடாக ரூ.1,000-மும் செலுத்தலாம். அதுவுமல்லாது இந்த சேமிப்பு திட்டத்தில் சேருவோருக்கு வட்டியாக 7.5% வரை அளிக்கப்படுகிறது. மேலும் 2 வருடங்கள் இத்திட்டத்தினுடைய முதிர்வு காலமாக உள்ளது.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் சிறந்த ஓர் முதலீடு திட்டமாகவும் காணப்படுகின்றது. மேலும் பெண்களுக்கு இத்திட்டம் மிகச் சிறந்த மற்றும் ஒரு பாதுகாப்புள்ள தேர்வாக அமையும். இதில் சேருவோருக்கு குறுகி காலத்திலேயே முதலீடு தொகையை எடுத்துக்கொள்கிற வசதி அளிக்கப்பட்டுள்ளது. இது மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தினுடைய மற்றொரு சிறப்பம்சமாக இருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN