நாட்டில் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு உள்ளது. அந்த அளவிற்கு ஆதார் ஆட்டை மக்களின் இன்றியமையாத முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சேவை மற்றும் மாநில அரசின் சேவைகளை பெறவும் தற்பொழுது ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதார் தேவையை மக்களுக்கு உணர்த்த பல்வேறு துறைகளில் ஆதார் எண்ணை இணைக்க செய்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் 96 சதவீதம் மக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!