தமிழ்நாடு மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! கரண்ட் பில் கட்டிட்டு இருக்க உங்களுக்குத்தான் இந்த செய்தி!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மின் வாரியம் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. அதன்படி, 2026-27 ஆம் ஆண்டு வரை வருடந்தோறும் ஜூலை மாதத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டணத்தையே செலுத்த முடியாமல் இருக்கும் இந்த சூழ்நிலையில், மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த உள்ளதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மின் கட்டணமானது 4 புள்ளி 70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

important announcement for tamilnadu civilians Shocking news for the people of Tamil Nadu! This message is for you to build a current bill! get and more details here

தேவையில்லாம கரண்ட் யூஸ் பண்ணாதீங்க மக்களே..!


RECENT POSTS IN JOBSTAMIL.IN