இந்திய அரசு இலங்கையில் பொது போக்குவரத்திற்காக 75 பஸ்களை வழங்கி உதவி செய்துள்ளது. இலங்கையில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்ட நிலையில் இந்தியா இலங்கைக்கு இந்த உதவியைச் செய்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தற்போது பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கை தற்போது அதன் நட்பு நாடுகளின் உதவியைப் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியா இலங்கையின் பொது போக்குவரத்திற்காக 75 பயணிகள் பஸ்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது இலங்கையில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியா 500 பொது போக்குவரத்திற்காகப் பயணிகள் பஸ்களை இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL
- எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! மறக்காம அப்ளை பண்ணுங்க @ www.hmtmachinetools.com
- Join IIFM as an Assistant Professor: Apply Now for PhD Candidates in IIFM Recruitment 2023 | Monthly Salary Package Rs.1,01,500/- PM…
- பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!
- Jobs Announcement for TNSRLM Recruitment 2023 | Salary Rs.12000/- PM | Interested Candidate Apply Here
- 77 Positions Available for NIT Tiruchirappalli Recruitment 2023 | Salary Range Rs.15,600 – 67,000/- PM @ www.nitt.edu