தமிழகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் ரேஷன் அட்டைக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்குக் காரணம் ரேஷன் அட்டைகளில் பொது மக்களுடைய சரியான விவரங்கள் அச்சடிக்கப் படவில்லை. அதில் நிறைய திருத்தம் செய்யப்பட வேண்டியிருக்கிறது. எனவே இதனால் ரேஷன் கார்டில் விவரங்களை மாற்ற அடிக்கடி சிறப்பு முகாம்களானது தமிழகத்ததில் மாவட்டந்தோறும் நடத்தப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் மாவட்டந்தோறும் தாலுகா வாரியாக ரேஷன் கார்டிற்கான சிறப்பு முகாம்களானது நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டைகளிலிருந்து புகைப்படம் மற்றும் முகவரி மாற்றம், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனையடுத்து வருகிற மே-13 ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டிற்கான சிறப்பு முகாமானது நடைபெறுகிறது. இது பற்றியதான அறிவிப்பை செங்கல்பட்டின் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ராகுல்நாத் அறிவித்திருக்கிறார். மேலும் ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள இருப்பவர்கள் இந்த சிறப்பு முகாமை உபயோகித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- WOW.. மாதம் ரூ.150000 சம்பளத்தில் புதுச்சேரி JIPMER நிறுவனம் புதிய பணிகாண விண்ணப்பங்கள் வரவேற்பு!
- சென்னையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான அறிவிப்பு! மாதம் ரூ. 31000 சம்பளத்தில்! அப்ளை பண்ணுங்க!
- நம்ப சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் ரூ. 47000 சம்பளத்தில்! தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
- விதவை பெண்களுக்கு மாசம் ரூ.1,500 தராங்களாம்..! அரசின் அட்டகாசமான அறிவிப்பு! உடனே அப்ளே பண்ணுங்க…
- திடீர் திருப்பம்! பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!!