தமிழகத்தில் மிகவும் பிரபலாமான பால் கொள்முதல் நிலையமாகவும் அரசுக்கு சொந்தமானதாகவும் செயல்பட்டு வருவது “ஆவின்” பால் கொள்முதல் நிலையமாகும். இந்நிலையில், இந்த ஆவின் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை இனி ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டபேரவையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் 48 புதிய திட்டத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், புதிதாக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் திருவாரூரில் உருவாக்கப்படும் என்று கூறினார்.
மேலும், ஆவின் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவைக்கை எடுக்கப்படும் எனவும் பயனாளர்களின் தேவைகேற்ப புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல் தேசிய பால்வள திட்டத்தின் மூலம் தூய பால் உற்பத்தியை உறுதி செய்வதற்கு 8 கோடியே 75 லட்சம் மதிப்பில் கிராமப்புற ஆய்வகங்கள் மேம்மபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- WOW.. மாதம் ரூ.150000 சம்பளத்தில் புதுச்சேரி JIPMER நிறுவனம் புதிய பணிகாண விண்ணப்பங்கள் வரவேற்பு!
- சென்னையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான அறிவிப்பு! மாதம் ரூ. 31000 சம்பளத்தில்! அப்ளை பண்ணுங்க!
- நம்ப சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் ரூ. 47000 சம்பளத்தில்! தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
- விதவை பெண்களுக்கு மாசம் ரூ.1,500 தராங்களாம்..! அரசின் அட்டகாசமான அறிவிப்பு! உடனே அப்ளே பண்ணுங்க…
- திடீர் திருப்பம்! பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!!