பாரத ஸ்டேட் வங்கி என்பது மிகப் பெரிய அரசு வங்கியாக செயல்பட்டு வருகிறது. எண்ணற்ற மக்கள் இந்த வங்கியை பயன்படுத்துகின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையிலான புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்த வங்கியில் அக்கவுண்ட் வச்சிருக்க அனைவருக்கும் முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது. SBI வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல போலி மெசேஜ்களை அனுப்பி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த மாதிரி வரும் மெசேஜ்களால் மக்கள் ஏமாற கூடாது என்று தான் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, பயனாளர்களுக்கு ‘தங்களது பாரத ஸ்டேட் வங்கி (SBI – State Bank of India) கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. கூடுதல் தகவலுக்கு’ என ஒரு லிங்க் அல்லது மொபைல் எண்ணுடன் மெசேஜ் ஓன்று அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மெசேஜ் குறித்து PIBFactCheck விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ‘இது போலியான செய்தி, இது போன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம். குறிப்பாக வங்கி விவரம், OTP நம்பரை பகிந்துகொள்ள கூடாது’ என அறிவுறுத்தியுள்ளது.
ரொம்ப ஜாக்கிரதையா இருங்க..! இல்லன உங்க அக்கவுண்ட்ல இருந்து பணம் போய்டும்..!
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ChatGPT பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒரே மாதத்தில் 1 பில்லியன் பயனார்களை ஈர்த்து சாதனை! வெளியான புதிய தகவல்…
- பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
- 12வது படிச்சவங்களா? விமானத்தில் பறந்துக்கிட்டே வேலைபார்க்கலாம்…
- திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த வாகனத்திற்கு அனுமதி கிடையாது!!