பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணம் 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பரிசுக்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன் நாளை முதல் வருகிற 4 ஆம் தேதி வரை வீட்டிற்கே வந்து விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கான அந்தந்த மாவட்டங்களுக்கு வேஷ்டி சேலைகள் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL
- மாதம் ரூ.64000 சம்பளத்துடன் மத்திய அரசாங்க வேலை! டைரக்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஈஸியா வேலையில் சேருங்க!
- Latest Announcement for 322 Vacancies in Tamil Nadu Government Jobs 2023 @ Apply Online | Don’t Miss Out
- Job Opportunities for IPPB Recruitment 2023 are 41 Positions Available @ www.ippbonline.com | Apply Online
- வங்கி வேலை தேடுபவரா நீங்கள்? Advisor, Consultant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு! நம்ம தமிழகத்திலே வேலை செய்யலாம்! உடனே இமெயிலில் அப்ளை பண்ணுங்க!
- மத்திய அரசு 12th, Degree படித்தவர்களுக்கு புதியதோர் வேலை அறிவிப்பு வெளியீடு! மாதம் ரூ.60000 வரை சம்பளம் வாங்கலாம்! சீக்கிரமா விண்ணப்பியுங்க!