தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை வெளியீடு! தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் உடனடி ஆட்கள் தேவை! அதிரடி உத்தரவு!

Tamil Nadu government's new decree release! Tamil Nadu Government Transport Corporation urgently needs people! Action order! more detaisl here

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலிப்பணியிடங்களில் 122 பணியிடங்கள் ஓட்டுனர் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 800 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதில் 685 பணியிடங்கள் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கல்விதகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பி.சி. ஓபிசி, எஸ்.சி.எஸ்.டி. விண்ணப்பதாரர்களின் வயதானது 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 மாதங்களாவது கனரக வாகனங்களை ஒட்டியதரற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு நடைபெறும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here