தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலும் ஒன்றாகும். ராமேசுவரம் ஆலயம் தமிழகத்தில் உள்ள இந்திய எல்லையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராமேசுவரம் கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்த நிலையில், கோவிலின் நான்கு வாசல் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே கோவிலின் மேல்புற தட்டு ஓடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உலா வருவதாகவும் அவர்கள் செல்போன்களில் கோவிலின் கருவறை மற்றும் கோபுரங்களை புகைப்படம் எடுத்தும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட போலீசார் கூடுதலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
RECENT POSTS
- பத்தாவது (10th) படித்தவரா நீங்க? உங்களுக்குத்தான் ரயில் சக்கர தொழிற்சாலையில் 192 வேலைகள் அறிவிப்பு!
- Secure Your Future with Odisha Police Recruitment 2023: 200 Jobs with a Salary Up to Rs.29,750/-PM | Apply Soon…
- Jobs Opening for Various Posts in NFDC Recruitment 2023 | Monthly Salary Rs.1,00,000/- | Apply Now @ www.nfdcindia.com
- 10th Pass Join the Jharkhand Home Defense Corps: 1478 Vacancies Open for 2023 – Apply Online at dhanbad.nic.in…
- 12th, 8th படித்தவர்களுக்கு தமிழக அரசில் 75 பணிகள் அறிவிப்பு! மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம்!