நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் பெங்களூர் – கொல்கத்தா அணிகள் மோதின. பெங்களூர் அணி டாஸ் வென்றதால் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மந்தீப் சிங் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
IPL தொடரில் அதக முறை டக்-அவுட் என்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று RCBக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் KKR பேட்ஸ்மேன் மந்தீப் சிங் டக் அவுட்டானார். இதன்மூலம் IPL வரலாற்றில் அதிக முறை டக்அவுட் ஆன வீரர் என்ற சாதனையை மந்தீப் படைத்துள்ளார். அவர் இதுவரை 15 முறையும், ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 14 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!