தமிழகத்தில் அரிசியின் விலை பலமடங்கு உயர வாய்ப்பு..! என்ன காரணம்?

கடந்த சில மாதங்களாக நமது அத்தியாவிசய பொருளான கோதுமை மற்றும் அரிசிக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் நியாய விலை கடைகளில் மூலமாக வழங்கப்படும் கோதுமை மற்றும் அரிசி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் வழக்கம்போல் கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படிருகின்றன.

The price of government in Tamil Nadu is likely to increase many times what is the reason read it now

இந்நிலையில், தற்போது போதுமான அரிசி கொள்முதல் இல்லாமல் விவசாயிகள் கவலையில் இருகின்றனர். அதாவது, திருவையாற்றுப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் பருவமழையின் அளவு குறைந்து விட்டதால் கிடைக்கவில்லை. அதனால், 50 சதவீத டன் நெல் உற்பத்திக் கூட கிடைக்குமா என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது.

Also Read : தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்..! காலாண்டு தேர்வுக்கு இத்தனை நாள் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இதன்படி, நெல் உற்பத்தி இனிவரும் மாதங்களில் போதுமானதாக இருக்காது எனவும், தமிழகத்தில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவலாம் எனவும் தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், அரிசியின் விலை உயர வாய்ப்பு இருக்கலாம் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.