கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எந்த தேர்வுகளும் நடத்த வில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே க்ரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது வந்த அறிவிப்பை காணலாம் வாங்க…
TNPSC Recently Announcement – The Written Exam will be Held on April 30
BREAKING NEWS:
கூட்டுறவுத் தணிக்கை துறையில் உதவி இயக்குநர் பதவிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதே போல், ஜூன் 19 இல் நடைபெறவுள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ், ஆங்கிலத்தில் கேள்விகள் கேக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சிந்திக்க சில வரிகள்
வெற்றி என்ற படிக்கட்டின் கீழ்…
கடின உழைப்பு
விடாமுயற்சி
வேலை செய்த இரவுகள்
நிராகரிப்புகள்
தியாகங்கள்
ஒழுக்கம்
விமர்சனம்
சந்தேகங்கள்
தோல்வி
அபாயங்கள்
எனப் பல படிக்கட்டுகள் உள்ளன…
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- வந்தாச்சி மத்திய அரசு வேலை! 10th, ITI, Diploma படித்தவர்கள் உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!
- ஆன்லைன் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! பெரியார் யூனிவர்சிட்டி வேலையில சேருங்க! அருமையான வாய்ப்பு!
- தமிழக சட்டசபை : ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நிறைவேற்றம்
- உங்க புள்ளைங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்களா? தினமும் சாயங்காலம் இது தராங்களாம்! மேயர் பிரியா சொல்லிட்டாங்க!
- திடீர் திருப்பங்கள்! TNPSC குரூப் 4 தேர்வு முடிவு பற்றிய வீடியோ! மிஸ் பண்ணாம பாருங்க!