2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்திய பங்குசந்தையானது தொடர்ந்து ஏறுமுகத்துடனே காணப்பட்டது. அந்த வகையில், வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குசந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 260 புள்ளிகள் உயர்ந்து 60,106 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 17,710 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பங்கு சந்தையில் பங்குகள் உயர்ந்துள்ளதால் இதில் முதலீடு செய்த நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ChatGPT பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒரே மாதத்தில் 1 பில்லியன் பயனார்களை ஈர்த்து சாதனை! வெளியான புதிய தகவல்…
- பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
- 12வது படிச்சவங்களா? விமானத்தில் பறந்துக்கிட்டே வேலைபார்க்கலாம்…
- திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த வாகனத்திற்கு அனுமதி கிடையாது!!