கோடை காலம் காரணமாக தமிழகத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 19 பைசா உயர்த்தப்பட இருப்பதாக மின்சாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ஒரு யூனிட்டு 19 பைசா உயர்வு என்பது 10 பைசா எரிபொருள் கூடுதல் கட்டணமாகவும், மீதி 9 பைசாவானது ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட கட்டணமாகவும் உள்ளது.
இந்த மின் கட்டணம் உயர்த்த காரணம் கோடை காலத்தில் மக்கள் சிலர் அதிகமாக மின்சாதன பொருள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்சாரத் துறை மின் கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வால் மின்சார விலை ஒட்டுமொத்தமாக ரூ.6.29 முதல் ரூ.6.48 வரை அதிகரிக்கும் என ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வு மாதத்திற்கு 40 யூனிட்டுகளுக்குக் குறைவான நுகர்வு கொண்ட உள்நாட்டு நுகர்வோருக்கு பொருந்தாது என எரிபொருள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- உங்களுக்கு வேலை செஞ்ச அனுபவமே இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான சம்பளத்துல 30 காலியிடங்கள் இருக்கு! Apply Now!
- மொத்தம் 50 காலியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க! முன் அனுபவம் இல்லாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!
- நம்ம சேலத்துல புதிய வேலை அறிவிப்பு! 10 காலியிடங்களை அறிவிச்சிருக்காங்க! உடனே விண்ணப்பியுங்க!
- பிரஷர்ஸ்க்கு 50 காலியிடங்கள் இருக்கு! சூப்பரான சம்பளம்! சூப்பரான வேலை! தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்!
- தனியார் வேலை செய்ய உங்களுக்கு ஓகே வா? அப்ப இந்த புதிய வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்!